சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் 2010 திட்டமிடல் கூட்டம் 06/06/2010 அன்று 4.30 PM TO 7.15 PM வரை நடைபெற்றது
கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து பரவலாக 26 பேர் கலந்துகொண்டனர்,
1) திருமிகு K.P. சுரேஷ்குமார் - ( NCSC 2010 செயலக்ககுழு ) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றிவிவரித்தார்
2) திருமிகு .அந்தோனி ஜோதி நம்பி - ( NCSC 2010 மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ) பள்ளிகளை மாநாட்டிற்காக எவ்வாறு அணுகுவது என விவரித்தார்
3) திருமிகு. G.சுரேஷ் - ( NCSC 2010 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ) இந்த வருட தலைப்பு மற்றும் உப தலைப்பு பற்றியும் தெரிவித்தார்
4) திருமிகு. சஹஸ்ரநாமம் - ( மாநில செயற்குழு உறுப்பினர் ) மாநில வழிகாட்டுதல் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றியும்
5) திருமிகு. சசிகலா - ( மாவட்ட துணை தலைவர்) பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களை அணுகுவது அறிவியல் இயக்கத்தில் இணைப்பது குறித்து விவரித்தார்
6) திருமிகு. ராமமூர்த்தி - (மாவட்ட பொருளாலர்) மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நிதி தேவை பற்றி விவரித்தார்
கூட்டத்தின் இறுதியில்
தாலுக்க அளவிலான ஒருங்கிணைபாளர்கள் ( 10 ) நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக