

சர்வதேச வானியல் ஆண்டு 2009 முன்னிட்டு சர்வதேச வானியல் கழகம் சார்பில் உலகம் முழுதும் கலிலியோ இரவு 22, 23 & 24-10-2009 தொலைநோக்கி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டம் சார்பாக 24-10-2009 அன்று
கன்னந்தேரி, அரசு நாடுநிலை பள்ளியில் (
எடப்பாடி) தொலைநோக்கி நிகழ்ச்சி
நடைபெற்றது, நிகழ்ச்சியை பள்ளி அறிவியல் ஆசிரியர் திருமிகு.ஜெயக்குமார்
ஒருங்கிணைத்தார், தலைமை ஆசிரியர் திருமிகு.சந்திரசேகர் தலைமையேற்றார், அறிவியல் இயக்கம் சார்பாக இணை செயலர் திருமிகு.சுரேஷ் மற்றும் திருமிகு.
ஐடா பிரிஸில்லா கலந்துகொண்டனர் , வானியல் பாடல்கள்
படபெற்று, தொலைநோக்கி வாயிலாக வியாழன் மற்றும் அதன் நிலவுகள்
காண்பிக்கப்பட்டது, 300 இகும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
படங்களை காண :
நிகழ்ச்சி சர்வதேச வானியல் கழக வலைத்தளத்தில் காண
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக