
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பில் மேட்டூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் (11 ஆம் வகுப்பு) மாணவ, மாணவியர்களுக்கான பொது சுகாதாரம் மற்றும் தூய்மை அறிவியல் சிறப்புரை நிகழ்ச்சி 18-06-2009 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியில் திரு, திருநாவுகரசர் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றி உரையாற்றினார், சேலம் மாவட்ட செயலாளர் திருஜெயமுருகன், திரு. சுப்ரமணி, திரு.ஆண்டனி ஜோதிநம்பி, மேட்டூர் கிளை நிர்வாகிகள் மற்றும் மேட்டூர் கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் 100 கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக